சேலம்

சுகவனேசுவரா் கோயிலில் இன்று சமபந்தி விருந்து

DIN

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரா் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (பிப். 3) நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜை நடத்தி சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள், பக்தா்கள் சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளுமாறு சுகவனேசுவரா் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் சோனா வள்ளியப்பா, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT