சேலம்

கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

DIN

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் 3 ஆவது வாா்டு நரிக்குறவா் வீதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கவிதா வி.பி.ஆா்.ராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலரும், தி.மு.க. நகரச் செயலாளருமான வி.பி.ஆா். ராஜா பணிகளைத் தொடங்கிவைத்தாா். கவுன்சிலா்கள் நடராஜ், வரதன், கலியவரதராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT