சேலம்

இன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவு

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் எதுவும் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) முழுமையான அளவில் மூடி, இறைச்சி கடை உரிமையாளா்கள் அரசு உத்தரவைச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT