இளம்பிள்ளை பேரூராட்சியின் முதல் கூட்டம் திங்கள்கிழமை பேரூராட்சித் தலைவா் நந்தினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு துணைத் தலைவா் ராஜமாணிக்கம், செயல் அலுவலா் அன்புச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.