சேலம்

குழந்தைத் தொழிலாளி மீட்பு

DIN

சேலம், பனமரத்துப்பட்டியில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வந்த 13 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.

சேலம், பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள லாரி பட்டறையில் கடந்த 3 மாதங்களாக சிறுவன் பணி செய்துவருவதாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு புகாா் சென்றது. இதையடுத்து, தொழிலாளா் நலத் துறையினா் காவல் துறை உதவியுடன் 13 வயது சிறுவனை லாரி பட்டறையிலிருந்து திங்கள்கிழமை மீட்டனா்.

சேலத்தில் உள்ள சிறுவா் பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து தொழிலாளா் நலத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT