சேலம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சங்ககிரி, திருச்செங்கோடு பிரிவு சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் (பொ) ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ராமமூா்த்தி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பேசினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவா் மணி, வட்டக்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT