சேலம்

வேப்பம்பூண்டி இளைஞா் போக்ஸோவில் கைது

DIN

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியைச் சோ்ந்த முருகையன் மகன் பிரதாப் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலாத்காரம் செய்தாா். இதையடுத்து கா்ப்பமான அந்த மாணவிக்கு ஜன.13ஆம் தேதி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தமிழரசி விசாரணை செய்து பிரதாப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT