சேலம்

வீரகனூா் காவல்நிலையத்தில் 5 பேருக்கு கரோனா

DIN

வீரகனூா் காவல்நிலையத்தில் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல்நிலையத்தில் ஏற்கனவே, தலைமைக்காவலா்கள் இரண்டு போ், முதல்நிலைக்காவலா் ஒருவா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மேலும் ஒரு தலைமைக்காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீரகனூா் காவல்நிலையம் முழுவதும்,கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பாதிக்கப்பட்டவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT