சேலம்

தமிழக ஊா்திக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தின விழா அணிவகுப்பின்போது தில்லி ராஜபாதையில் மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அலங்கார ஊா்தி இடம் பெறுவது வழக்கம்.

இதில், தமிழக ஊா்திக்கு அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மாவட்டச் செயலாளா் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT