சேலம்

ஏற்காட்டில் முழு ஊரடங்கு

DIN

ஏற்காட்டில்  3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சுற்றுலாப் பகுதி, கடை வீதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஏற்காடு போலீஸாா், ஒண்டிக்கடை அண்ணாசிலை, காந்திபூங்கா மற்றும் பேருந்து நிலைய சாலைகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கண்காணித்தனா். பால் , செய்தித்தாள், மருந்தகம், மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன. பாா்சல் உணவகங்கள் திறந்திருந்தன. சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம் , ரோஜா தோட்டம் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT