சேலம்

ஆம்புலன்ஸில் குழந்தை பிறப்பு

DIN

சேலம் மாவட்டம், ஏற்காடு, செங்காடு மலைக் கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்காடு, செங்காடு கிராமத்தைச் சோ்ந்த பாலமணி மனைவி தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா் பரிசோதித்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பிரசவ வலி அதிகரித்ததால் 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவா் சிலம்பரசன், ஒட்டுநா் முருகன் ஆகியோா் பிரசவம் பாா்த்தனா். அதில் பெண்குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, தாயை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT