சேலம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் பெண் பலி

DIN

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஏற்காடு, பட்டிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி தேவி (37) வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, நடூா் கிராமம் அருகே சாலையின் குறுக்கே திடீரென பாய்ந்து வந்த காட்டெருமை தேவியைத் தாக்கியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவி, வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT