சேலம்

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா

DIN

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா ஆக. 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதனையடுத்து, சேலம் மறைமாவட்ட மேநாள் ஆயா் செ.சிங்கராயன் தலைமையில் திங்கள்கிழமை திருப்பலி நடைபெற்று. திருத்தோ் விழா ஆத்தூா் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் இழுத்து வந்தனா். ஆா்.சி.பள்ளி ஆசிரியா்கள் இறை மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT