சேலம்

மேட்டூர் அணையில் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் காவிரி

DIN

சுதந்திர நாளையொட்டி மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண்பாலம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 


உபரி நீர் செல்லும் உபரி நீர் கால்வாயை நோக்கி மூவர்ண விளக்குகள் ஒளி வீசுகின்றன.

இதனால் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியே பீறிட்டு செல்லும் காவிரி நீர் முவர்ணத்தில் தேசியக் கொடி போல ஒளிர்கிறது. 

இரவில் இந்த அழகிய காட்சியைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் 16 கண் பாலம் பகுதியில் குவிந்து வருகின்றனர்.  16 கண் பாலம் பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT