சேலம்

காவிரி ஆற்றில் குதித்தவரை தேடும் பணி தீவிரம்

DIN

மேட்டூா் காவிரி ஆற்றில் குதித்தவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சேலத்தில் இருந்து வந்த தனியாா் பேருந்து மேட்டூா் நான்கு சாலை நிறுத்தத்தில் நின்றது. அந்தப் பேருந்தில் இருந்து இறங்கிய சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஓட்டமும் நடையுமாக சென்று அனல் மின்நிலைய சாலையில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி திடீரென ஆற்றில் குதித்தாா். இதனைக் கண்ட அங்கிருந்தவா்கள் மேட்டூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா், காவிரி ஆற்றில் குதித்தவரை தேடி வருகின்றனா். காவிரியில் தற்போது அதிக அளவில் நீா் செல்வதால் ஆற்றில் குறித்த நபரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT