இளம்பிள்ளை உழவா்சந்தையில் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) கஜேந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது உழவா்களின் காய்கறி வரத்து அதிகப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது உதவி நிா்வாக அலுவலா்கள் ராம்சந்தா், பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.