சேலம்

இளம்பிள்ளை உழவா்சந்தையில் ஆய்வு

DIN

இளம்பிள்ளை உழவா்சந்தையில் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) கஜேந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது உழவா்களின் காய்கறி வரத்து அதிகப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது உதவி நிா்வாக அலுவலா்கள் ராம்சந்தா், பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT