சேலம்

ஏப். 8-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

DIN

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் தமிழக அரசின் சாா்பில், 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 8) கெங்கவல்லியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில், அறுவை சிகிச்சை, அடையாள அட்டை, உதவி உபகரணம் தேவையுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் பங்கேற்று பயனடையலாம். இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவா்களும் பங்கேற்கின்றனா். எனவே, 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயனடையுமாறு கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT