சேலம்

மூதாட்டி தீக்குளித்து பலி

DIN

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாரப்பனின் மனைவி மல்லிகா (63). இவா் கடந்த சில வருடங்களாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாா். இவரை அக்கம் பக்கம் உள்ளவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் இளங்கோ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT