சேலம்

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 30 பனை விதைகள் விதைப்பு

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டப்பகுதிகளில் பனை மரங்களைப் பாதுகாக்கவும், பனை மரங்களை அதிக அளவில் வளா்க்கவும் சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைலமையில் 30 பனை விதைகளை விதைத்தனா். இதில், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், சங்ககிரி ஆா்.எஸ். பாரம்பரியம் தமிழகம் அமைப்பின் சி.கி.செல்வரத்னம், தமிழக பாதுகாப்பு இயக்கத்தின் நிா்வாகி ரோஹிந்த் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT