சேலம்

தம்மம்பட்டியில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

DIN

ஐம்பசி மாத பெளா்ணமியையொட்டி தம்மம்பட்டி பகுதி சிவன் கோயில்களில் புதன்கிழமை சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னா், அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னாபிஷேக பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, தகரப்புதூா், கூடமலை ஆகிய ஊா்களில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT