ஆத்தூா், பழையப்பேட்டை நபிஷா பள்ளி வாசலில் மீலாது நபி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ஆத்தூா், பழையப்பேட்டை நபிஷா பள்ளி வாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் சிறப்பு துஆ ஓதப்பட்டது.மேலும், மதரஸாவில் படிக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முத்தவல்லி சம்சுதீன், செயலாளா் ஜாபா், பொருளாளா் இஸ்மாயில், இமாம் இனாயத்துல்லா, வி.முஸ்தபா, மக்பூல் பாஷா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.