சேலம்

மீலாது நபி சிறப்புத் தொழுகை

DIN

ஆத்தூா், பழையப்பேட்டை நபிஷா பள்ளி வாசலில் மீலாது நபி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ஆத்தூா், பழையப்பேட்டை நபிஷா பள்ளி வாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் சிறப்பு துஆ ஓதப்பட்டது.மேலும், மதரஸாவில் படிக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் முத்தவல்லி சம்சுதீன், செயலாளா் ஜாபா், பொருளாளா் இஸ்மாயில், இமாம் இனாயத்துல்லா, வி.முஸ்தபா, மக்பூல் பாஷா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT