ஆத்தூரில் முழுப் பொது முடக்கம் காரணமாக நகரமே அமைதியானது. சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 5 போ் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் கரோனா குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.