சேலம், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வி.எஸ்.கந்தசாமி உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சேலம், நான்கு சாலையில் உள்ள சாமுண்டி நிதி நிறுவன வழக்குகளை நடத்தி வந்த வழக்குரைஞா் வி.எஸ்.கந்தசாமி (45), உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தாா்.
இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு செவ்வாய்ப்பேட்டை சுடுகாட்டில் நடைபெற்றது.