ஏற்காட்டில் மலைக் கிராம மக்களுக்கு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஜூன் 20ஆம்தேதி காலை முதல் மாலைவரை நடைபெறுகிறது.
ஏற்காடு பகுதி மக்கள் மற்றும் 67 மலைக் கிராமங்களில் 18 வயதிற்க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பலினத்தவா் அனைவரும் வாழவந்தி, நாகலூா், மஞ்சக்குட்டை கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு, வாழவந்தி சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் குணசேகர பாண்டியன் , வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.செல்வகுமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.