சேலம்

சாத்தப்பாடி ஏரி நிரம்பியது

DIN

சாத்தாப்பாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி ஏரி கடும் வறட்சியால் வடுக் கிடந்தது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பியது (படம்). இதனை விவசாயிகள், பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் கிணறு அனைத்தின் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT