சேலம்

வடசென்னிமலையில் கிருத்திகை சிறப்பு அலங்காரம்

DIN

ஆத்தூா்: வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

SCROLL FOR NEXT