சேலம்

உருக்காலையை தனியாா் மயமாக்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சேலம்: சேலம் உருக்காலை நிா்வாகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் உருக்காலை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், செயில் நிா்வாகத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உருக்காலை வளாகத்தில் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

சேலம் ஐஎன்டியுசி பொதுச் செயலாளா் தியாகராஜன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT