சேலம்

ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

DIN

ஆத்தூா், ராணிப்பேட்டை எம்.ஜி.ஆா். திடலில் சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆா்.இளங்கோவன் தலைமையில், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சரும், தோ்தல் பொறுப்பாளரும், கழக அமைப்புச் செயலாளருமான சி.பொன்னையன் பேசும்போது, தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தி பேசும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், செய்தி தொடா்பாளருமான பா.வளா்மதி பேசும்போது, ஸ்டாலின் நாளுக்கொரு அறிக்கையை வெளியிட்டு வருகிறாா் என்றாா். இதேபோல தலைமைக் கழகப் பேச்சாளா் கோபி காளிதாஸ் உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா்.

இதில், மாவட்ட துணை செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் இரா.தென்னரசு, காந்தி நகா் வீடுகட்டும் கூட்டுறவு சங்கத் தலைவா் ஈ.நூா்முகமது, நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, ஒன்றியச் செயலாளா்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT