சேலம்

காளிங்கனூரில் எருதாட்டம் விழா

DIN

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி ஊா்க் கவுண்டா் கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

விழாவில் இளைஞா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினா். விளையாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவைத் தொடா்ந்து சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT