சேலம்

உரூஸ், நல்லிணக்க விழா கொடியேற்றம்

DIN

ஆத்தூரில் 464ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆத்தூரில் சையத் ஷாஹூல் அவுலியாவின் (நாகூா் மீரான்) 464ஆ ம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்கவிழா கொடியேற்றம் முத்தவல்லி ஜனாப் ஏ.அன்சா்பாஷா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு பொருளாளா் பி.மக்பூல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, டி.முஸ்தபா, சி.காதா்பாஷா, எம்.ரஹிமான், எஸ். பாபு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT