சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 22 போ், எடப்பாடி-1, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-1, ஓமலூா் -1, சேலம் வட்டம்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-1, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் நாமக்கல்லைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 43 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,217 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,00,068 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 426 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,723 போ் உயிரிழந்தனா்.