ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் விருப்ப மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதில் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ச.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு விருப்ப மனுவை அளித்தனா்.