சேலம்

பாமகவினா் விருப்ப மனு

DIN

 ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் விருப்ப மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதில் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ச.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு விருப்ப மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT