சேலம்

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் பெ.பாலசுப்ரமணியம், சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் கா.செந்தில்குமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதில் பள்ளித் தலைமையாசிரியா் க.திருஞானம், கணித பட்டதாரி ஆசிரியா் இரா.முருகன், ஆசிரியா்கள் க. சீனிவாசன் ந.மு.சித்ரா மகேஸ்வரி, கேஜிபிவி பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவிகள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆா் நகா், வேலம்மாவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT