சேலம் மாவட்டம், ஆத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் டி.வானவில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி அதிமுக நகர செயலாளர் அ.மோகன், திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம்,மதிமு மாவட்ட பொரறுப்பாளர் வ.கோபால்ராசு,காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, விடுதலைக்கட்சி நிர்வாகிகள உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.