சேலம்

ஆத்தூரில் பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் டி.வானவில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி அதிமுக நகர செயலாளர் அ.மோகன், திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம்,மதிமு மாவட்ட பொரறுப்பாளர் வ.கோபால்ராசு,காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, விடுதலைக்கட்சி நிர்வாகிகள உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT