சேலம்

ஆத்தூரில் மருதுபாண்டியர் குருபூஜை                                                     

DIN

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மருதுபாண்டியர்களின் 219ஆம்ஆண்டு குருபூஜை கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் முக்குலத்தோர் சங்கத்தின் சார்பில் மருது பாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.மாணிக்கம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வி.ராஜாமணி எம்.வேலுமணி எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT