சேலம்

சாலையில் கிலோ மீட்டரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு ஆயுதபூஜை

DIN

ஆயுதபூஜையையொட்டி சங்ககிரி சாலைப் பணியாளர்கள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

ஆயுதபூஜையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் பணியாற்றி வரும் சாலைப்பணியாளர்கள் சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கட்டூர் பகுதியில் சாலையோரத்தில்  ஊர்களின் தூரத்தை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு  வாழைகன்றுகள், மா இலைகள் கட்டியும், பூக்கள் அணிவித்து தேங்காய், பழம், பொறி ஆகியவைகளை சனிக்கிழமை படைத்து வழிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT