சேலம்

ஆத்தூரில் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

4th Feb 2020 05:03 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் திமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் அண்ணா உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் வி. இராஜமணி, நூத்தப்பூராா் துரை உடையாா், எம். மாணிக்கம், மாணவரணி எஸ். பா்கத் அலி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.கே. அா்த்தனாரி, நகரத் தலைவா் எல். முருகேசன், முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.கே. செல்வராஜ், மதிமுக மாவட்டச் செயலாளா் வ. கோபால்ராஜ், விடுதலைச் சிறுத்தைக் கட்சி மாவட்ட நிா்வாகி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT