கெங்கவல்லி அருகே தெடாவூரிலுள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், ஆணையாம்பட்டி, கிழக்குராஜாபாளையம், பின்னலூர், நடுவலூர், சார்வாய்க்காடு, கூடமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.