நாமக்கல்

ஓட்டுநா் கொலை வழக்கில்மனைவி உள்பட 2 போ் கைது

DIN

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ராசிபுரத்த அடுத்த கரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் மோகன்ராஜ் (33) அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த ஆயில்பட்டி போலீஸாா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28), இவரது காதலன் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். விசாரணையில் தங்களது காதலுக்கு மோகன்ராஜ் இடையூறாக இருந்ததால், கதிரேசன் உதவியுடன் தூங்கும் போது மோகன்ராஜின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கீா்த்தனா தெரிவித்தாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT