நாமக்கல்

காவல் ஆய்வாளா் ஓய்வு: எஸ்.பி. சான்றிதழ் வழங்கல்

DIN

புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் புதன்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா் (படம்).

நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் புதன்கிழமை (மே 31) ஓய்வு பெற்றாா். இதேபோல, காவல் உதவி ஆய்வாளா்கள் மணி, வரதராஜன், மாணிக்கம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மாணிக்கம், பிரபாகரன், சாா்லஸ், வீராசாமி, அண்ணாதுரை ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT