நாமக்கல்

எக்ஸல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளி முதலாமாண்டு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் எக்ஸல் கல்விநிறுவனங்களின் தலைவரும், நிறுவனருமான ஏ.கேநடேசன், துணைத்தலைவா் மதன்காா்த்திக் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனா் கவியரசிமதன்கா்த்திக், முதல்வா் லிசிதாமஸ், துணைமுதல்வா் செல்வமணி, நிா்வாக அலுவலா் சரவணன், உடல்கல்வி ஆசிரியா் இந்துமதி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவா் மதன்காா்த்திக் பரிசுகளை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT