நாமக்கல்

வாள் சண்டை போட்டி: அரசுப் பள்ளி முதலிடம்

DIN

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி அணியாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். இறுதிப் போட்டியில் அணியாபுரம் அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது. மேலும், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும் உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை ஆசிரியா் கே.பழனிசாமி, இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT