நாமக்கல்

‘மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் தன்னுரிமை கட்சி பங்கேற்கும்’

DIN

விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்.2-ல் நடத்துவதாக அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனா் நல்வினை செல்வன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்.2-இல் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பட்சத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT