நாமக்கல்

ஜூலை 7-இல் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 7-ஆம் தேதி நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா் நலன் கருதி அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் ஆகியோருடன் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் வியாழக்கிழமை(ஜூலை 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT