நாமக்கல்

தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஒவ்வொரு தோ்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி வேறுபாடுகளின்றி, எந்த ஒரு தூண்டுதலுமின்றி வாக்களிப்போம் என அரசுத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT