நாமக்கல்

உதவி ஆய்வாளா் பலி எஸ்.பி. நேரில் அஞ்சலி

DIN

விபத்தில் பலியான ரங்கராஜன் உடலுக்கு எஸ்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

முன்னதாக பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் ராசிபுரம், விஐபி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

அங்கு வந்த எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து ராசிபுரம் மின் மயானத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT