பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை ( அக். 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
நல்லூா், கந்தம்பாளையம், மணியனூா், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், கோதூா், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூா், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.