நாமக்கல்

கூடுதல் டிஜிபிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடுதல் டிஜிபி.ராஜேஸ்தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவா் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டாா்.

அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தமிழக விவசாய சங்கம், சிஐடியு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூடுதல் டிஜிபியை கைது செய்து உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT