நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் 60 போ் பாதிக்கப்பட்டனா்; 45 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,065 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,075 போ் குணமடைந்துள்ளனா். 546 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 444-ஆக உள்ளது. இரு தினங்களுக்கு முன் 47-ஆக தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது 60-ஆக அதிகரித்துள்ளது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.