நாமக்கல்

பாதரை ஊராட்சியில் இன்று மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் மாவட்டந்தோறும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருவதோடு, கிராம சபைக் கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம் ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவா் கலந்துகொள்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை திமுக நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT